tamil - manathodu malai kalam

ஒரு அழகான நாளின் ........
இள மாலை வேளையிலே .......
நீர்த் துளிகள் சிலபுவியை நோக்கிச் சிதறின........
ஒரு வானவில்...............
ஒரு கோப்பை தேநீர்..........
அளவற்ற மகிழ்ச்சி...........
அளவோடு புன்னகை..........
சட்டென்று நொடிப்பொழுதில் உலகம் அழகானது..........
சொற்கள் பற்றவில்லை..........
கற்பனைகள் போதவில்லை...........
வர்ணனைகள் மிச்சமில்லை........
கனவுகளும் மீதமில்லை.......
இரசனைகளால் இப்புவியின் எழிலை அளந்த பொழுது...........

என் உலகில்,இதயம் தன்இரசனை சிறகுகளைகட்டும் போதெல்லாம்.........
கொஞ்சம் தேநீர்........ நிறைய வானம்........

No comments: